×

பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு

டெல்லி: பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : BJP ,veteran leader ,Arvind Kejriwal , BJP, slander case, Kejriwal, Azhar
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...