×

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.


Tags : Rajiv Kumar ,CBI , Saradha Sidhap fraud, Rajiv Kumar, CBI investigation, Azhar
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு