கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.