×

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது: நாராயணசாமி

புதுச்சேரி: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் இளம் மாணவர்களை காக்கும் விதமாக நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார்.


Tags : suicide ,Tamil Nadu ,examination ,Narayanasamy , 2 students, Tamil Nadu,committed suicide ,failing , the examination,Narayanasamy
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...