×

மாணவி ரிதுஸ்ரீ உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருப்பூர் : நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீயின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Tags : student ,parents , Ridussery body, handover to parents
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...