ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் தினத்தன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். காகாபோரா அருகே நர்பால் கிராமத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Tags : Terrorists ,death ,Pulwama , Pulwama, terrorists, attack, a female death