×

சைக்கோ கொலைகாரனை பிடிக்க 4 தனிப்படை: காவல்துறை தகவல்

சென்னை; சென்னையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடப்பவர்களின் உடல் உறுப்பை துண்டிக்கும் சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி மாதவரம் தனியார் மருத்துவமனை அருகே மயங்கி கிடந்த அஸ்லாம் என்பவரின் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டது. மதுபோதையில் கிடந்த நாராயணன் என்பவரின் உடல் உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Individuals , Psycho killer, private, police information
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!