×

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக்கின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கு, ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நகர்வுகள், கொள்கை முடிவுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு நிதி ஆயோக் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜீன் 15-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறவிருக்கிறது.


Tags : Narendra Modi ,state chiefs ,meeting , Prime Minister, Narendra Modi , invited, chief ministers, Annual meeting , Financial Audience
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...