×

கமுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1000 கிலோ மாம்பழம் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1000 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்த மாம்பழத்தை மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனர்.

Tags : Chemicals ,sprayed ,seized 1000 kg, mangoes
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...