×

பூவிருந்தவல்லியில் மின்சாரம் பாய்ந்து 5 கால்நடைகள் உயிரிழப்பு

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தில் உள்ள குட்டையில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் நீர் அருந்த வந்த 3 எருமை மாடு, 2 கன்றுக் குட்டி என 5 கால்நடைகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தன. இந்நிலையில் மின் கம்பி அறுந்து நீரில் கிடப்பது குறித்து மின்வாரியத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : livestock deaths , 5 livestock, deaths , electricity, flow
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...