சென்னை: எடப்பாடி அரசும் மோடி அரசும் கொடுத்த தாக்குதல்களை முடித்து காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.