×

உலககோப்பை கிரிக்கேட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 349 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

லண்டன்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 349 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 348 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.



Tags : Cricket World Cup ,Pakistan , World Cup victory, England team, victory in Pakistan, Pakistan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...