×

செவிலியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்த விவகாரம்: அறிக்கையாக தர மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவு

திருச்சி: திருச்சி அருகே பெருகமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில், மருத்துவக் கல்வி இயக்குநர் விசாரணை செய்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து குறிப்பிடத்தக்கது.


Tags : birth ,baby ,nurse ,Director of Quality Medical Education , Nurse, childbirth, report, human rights commission
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…