×

திருச்செந்தூர் அருகே பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால், 11ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால் மனமுடைந்த 11ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரப்பட்டினத்தில் மாணவி கார்த்தீஸ்வரி (வயது 17) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : parents ,student ,suicide ,Tiruchendur , Student, tikkulittu, suicide, Tiruchendur
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...