×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜூன் 12ம் தேதி ஆஜராக உத்தரவு

உதகை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜூன் 12ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட 9 பேர்  உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Tags : murder ,Kodanad , Kodanadu, Case, Case, Ooty Court
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...