×

கலைஞரை நினைக்கும் போது போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என்பது நினைவிற்கு வருகிறது: ப. சிதம்பரம் ட்வீ ட்

சென்னை: கலைஞரை நினைக்கும் போது போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை என்பது நினைவிற்கு வருகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை என்று கருணாநிதி பிறந்தநாளில் ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


Tags : artist ,Chidambaram , Chennai, artist, struggles rest, memorable, p. Chidambaram, twee t
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...