×

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும்: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் எனவும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியுள்ளார். அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும்.

Tags : Ayodhya ,Subramanian Swamy , Ayodhya, Subramanian Swami, letter
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்