×

தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்: வானிலை ஆராய்ச்சியாளர்கள்

டெல்லி: மேற்கு இந்திய பெருங்கடலில் சாதகமான சூழல் இல்லாததால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது இருக்கும் நிலையை வைத்து பார்க்கும்போது ஜூன் 10-ம் தேதிக்கு பிறகு தான் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும்  வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Weather researchers , Southwest monsoon, late, weather researchers
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...