×

சாகர்ப்பூரில் காவல்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கார்கள் எரிந்து நாசம்

டெல்லி: சாகர்ப்பூரில் காவல்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 கார்கள் எரிந்து நாசம் ஆகியது. சாகர்ப்பூரில் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50 கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 50 கார்கள் எரிந்து கருகி எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

Tags : fire ,police station ,Ernakulam , Delhi, 50 cars, damages
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...