சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார். குடியிருப்பில் பூசு வேலையின் போது ஒரு பக்க இரும்புக்கம்பி அறுந்ததில், கீழே விழுந்ததில் சுபோக் மோண்டல் என்பவர் உயிரிழந்தார்.
Tags : apartment building ,Chennai , Chennai, apartment, kills