×

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் இரும்புக்கம்பி அறுந்ததில் ஒருவர் பலி

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்தார். குடியிருப்பில் பூசு வேலையின் போது ஒரு பக்க இரும்புக்கம்பி அறுந்ததில், கீழே விழுந்ததில் சுபோக் மோண்டல் என்பவர் உயிரிழந்தார்.

Tags : apartment building ,Chennai , Chennai, apartment, kills
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...