தெலுங்கானா: தெலுங்கானாவில் அணை கால்வாயில் குளித்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தெலுங்கானா ஜனகம்மா பொம்மக்கூறு அணை கால்வாயில் குளித்த அவினாஷ் (29), சங்கீதா (17), சுமலதா (15) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் இறங்கி மூவரின் சடலத்தை மீட்ட கிராம மக்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.