×

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Tags : Maoists ,Jharkhand , Jharkhand, Maoists, gunfire, security force, death
× RELATED வயநாடு தொகுதி மக்களை...