×

நாமக்கல் அருகே பிளாஸ்டிக் இல்லா இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி மாராத்தான் போட்டி

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே பிளாஸ்டிக் இல்லா இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி 5 கி.மீ. தூர மாராத்தான் போட்டி நடந்தது. 300-க்கும் மேற்பட்டவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் எத்தியோப்பியாவை சேர்ந்த மிக் கியாஸ் முதல் இடத்தை பிடித்தார்.


Tags : Marathon Competition ,Namakkal ,India , Namakkal, Plastic India, Marathon
× RELATED தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மார்ச் 31ல் நடைபெறுகிறது