×

பழனி கோயிலில் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிகள் 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி : பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ம் தேதி முதல் 45 நாட்களுக்கு இந்த வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : shutdown , Lord Murugan ,Palani ,Vinch ,devotees
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...