பழனி : பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ம் தேதி முதல் 45 நாட்களுக்கு இந்த வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.