×

தீவிரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

டெல்லி: நக்சல், பயங்கரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கான உதவித்தொகை  ரூ.2250லிருந்து ரூ.3000ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : warriors ,terrorist attack , Educational scholarship, soldier
× RELATED மகளிர் பிரீமியர் லீக்: 1 ரன்...