×

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே புதுச்சேரி அரசின் விருப்பம் என்று நாராயணசாமி கூறியுள்ளார். மாநில அந்தஸ்து, 7 வது ஊதிய குழு நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும், மேலும் புதுச்சேரி நிதி ஆதாரத்தை பெருக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  


Tags : government ,Puducherry ,Narayanasamy , Puducherry, Central Government, Fusion, Government, Interest, Narayanasamy
× RELATED 100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது ஒன்றிய அரசு