×

ரூ.6.34 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.6.34 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த தாரிக் பாதுஷாவிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruchirapalli airport , Trichy, airport, gold smuggling, customs officials, investigation
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்