×

காரைக்காலில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

பதுச்சேரி: காரைக்காலில் பல்வேறு இடங்களில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழக்கடைகள், கிடங்குகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி பழங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.


Tags : Karaikal , Carpets, carbide stones, mangoes,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...