×

இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர்

பெரம்பலூர்: தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Pariventar , Free Education Program, MP Pariventar
× RELATED பெரம்பலூர் பஞ்சப்பட்டி ஏரியை...