×

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்கக்கோரி, சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம்

சென்னை: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்கக்கோரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப்பின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Gandhi ,Congress ,executives ,Chennai , Rahul Gandhi, Congress, Chennai, Congress administrators, fasting
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...