×

குட்கா முறைகேடு வழக்கு: ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜரான ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ரயில்வே டி.எஸ்.பி. மன்னர்மன்னனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே ஐஜி சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


Tags : Gudka ,Railway Police DSP ,Mannarganan , Gudka Abuse, DSP Mannarman, Suspend
× RELATED புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5...