×

ஈரோடு அருகே வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடினர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bank ,Erode , Erode, bank, robbery
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...