×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் தயாரிப்பு அறை முழுவதும் தரைமட்டமானது.


Tags : fire ,cracker factory ,Sathur , Sattur, fireworks plant, 2 killed
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா