×

கோவையில் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி ஊழியர் கைது

கோவை: கோவையில் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளன. ரூ.2.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில் அலுவலர் சரவணன் மற்றும் ஊழியர் ஆனந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : corporation employee ,Coimbatore , Coimbatore, bribery, corporation employee
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்