×

நாகை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாயி உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாயி நாகப்பன் உயிரிழந்துள்ளார். அல்லிவிளாகம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விவசாயி நாகப்பனின் நிலம் அளவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : death ,district ,Nagai , farmer's death , due , land acquisition,four paddy , Nagai district
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...