×

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்

சென்னை: சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல் கோட்டாட்சியர் ஒத்திவைத்தார்.

Tags : Confrontation ,parties ,meeting ,Jamapanti ,Chennai Tambaram , Confrontation,two parties ,Jamapanti meeting ,at Chennai ,Tambaram
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு