×

அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே உள்ள கோகெர்னாக் பகுதியில் பாதுகாப்பு படையினர்-தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் என்றும், அவர்கள் உடல் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Anantnag ,security forces ,terrorists , Anantnag, security force, terrorist, gunfire, shotgun
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு