×

ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி 12 வெள்ளாடுகள் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே விளைநிலத்தில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 12 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ரவி என்பவர் மந்தையில் இருந்த வெள்ளாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்கவும், ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Erode , Erode, leopard, goats, death
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...