×

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா செல்லவிருந்த தஸ்பிகா ராணி என்ற பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Tags : Trichy ,Malaysia , Trichy, Malaysia, foreign currency loans, confiscated
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...