சென்னை: சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வாழ்த்து பெற்றார். பின்பு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.