×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேருக்கு எதிராக போயம்புத்தூர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 பேரும் சேர்ந்து பெண்களை பாலியல் கொடுமைப்படுத்தி அதை வீடியோவில் பதிவு செய்து பணம் பறித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



Tags : CBI ,Pollachi , Pollachi, sexual assault, charge sheet, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...