டெல்லி : உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ். போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் பதவியேற்றனர்.