×

ஓபிஸ், ஈபிஸ் அறிக்கை வெளியீடு

சென்னை: பேரவையில் அதிமுகவின் பெருபான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என ஓபிஸ், ஈபிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags : Office, ebis, report, release
× RELATED தொழிலாளர் ஆணையம் சார்பில் தேர்தல் விடுப்பு விழிப்புணர்வு கூட்டம்