×

ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா: ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். நாங்கள் பெற்ற வெற்றி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Andhra ,Jeganmohan Reddy , Andhra, Jeganmohan Reddy
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்