×

பெரம்பூரில் 5வது சுற்றில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது

பெரம்பூர்: பெரம்பூரில் 5-வது சுற்றில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜேஷ் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சென்ற நிலையில் தொடங்கியது.


Tags : round ,Perambur , Perambur, the counting of votes
× RELATED சில மாநிலங்களில் பாஜக...