×

தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி: வைகோ

சென்னை: தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி என்று வைகோ கூறியுள்ளார். திராவிட இயக்க பூமி தமிழகம் என்பதை இந்திய அரசியல் அரங்கத்திற்கு தமிழக மக்கள் பறைசாற்றியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று வைகோ கூறியுள்ளார்.

Tags : voters ,Fortress ,Tamil Nadu ,Vaiko ,Dravidian , Tamil Nadu, Dravidian Fort, Vaiko
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...