×

கே.எஸ்.அழகிரி இன்று மாலை 5.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு

சென்னை: காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் இன்று மாலை 5.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியின் முகத்தில் இருக்கும் நிலையில் இன்று மாலை கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார்.

Tags : KS Azhagiri ,journalists , KS Azhagiri, Journalists, Meeting
× RELATED மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...