சென்னை : அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளும்; குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுகளாக எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.