×

ஸ்ரீபெரும்புதூர் அருகே கெமிக்கல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கெமிக்கல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


Tags : fire ,factory manufacturing chemical ,Sriperumbudur , fire broke ,private factory,manufacturing,chemical Sriperumbudur
× RELATED தீ தொண்டு நாள் கடைபிடிப்பு