தூத்துக்குடி: நம் மண்ணுக்காகவும் நமது உரிமைகளுக்காகவும் போராடி உயிர் நீத்தவர்களுக்கு கனிமொழி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதியாக போராடியோருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கனிமொழி அஞ்வலி செலுத்தினார்.